கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் கொடியேற்று விழா நடந்தது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 2ல் துவங்கி 13ல் முடிகிறது. மே 11, 12 தேதிகளில் தேரோட்டம் நடைபெறும். நேற்று நடந்த கொடியேற்று விழாவில் எம்.எல்.ஏ.,மகாராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் லோகிராஜன், கோயில் செயல் அலுவலர் சுந்தரி, ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் வளாகத்தில் வாஷாந்தி புண்ணியா வாஜனம் செய்தனர். கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோயில் அர்ச்சகர் முரளி கொடி ஏற்றினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவமனை மீது வான் வழி தாக்குதல்: தெற்கு சூடானில் 4 பேர் பலி
-
பழிதீர்க்குமா சென்னை? பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு தேர்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே
-
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை
-
திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு
Advertisement
Advertisement