பெரியகுளத்தில் கோடை மழை
பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா பகுதிகளில் ஒரு வாரமாக காலை 10:00 மணி முதல் மாலை 4:00 வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனால் வெப்பக் காற்று வீசியது. பகலில் ரோடு, பஜார் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. குடை பிடித்து செல்லும் நிலை இருந்தது.
இதனை தொடர்ந்து இரவில் 'புழுக்கத்தால்' தூங்குவதற்கு அவதிப்பட்டனர். நேற்று காலை வழக்கம்போல வெயில் தாக்கம் துவங்கியது.
மாலை 4:00 மணிக்கு சாரலாக பெய்த மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்தது. இதனால் வெப்பக் காற்று விலகி குளிர்ந்த காற்று வீசியது.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழிதீர்க்குமா சென்னை? பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு தேர்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே
-
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை
-
திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?
Advertisement
Advertisement