போராட்டம் வாபஸ்
அங்கன்வாடி மைய ஊழியர் சங்க தலைவர் ரத்தினமாலா கூறியதாவது:
அங்கன்வாடி ஊழியர்களின் பிரதான கோரிக்கையான கோடை விடுமுறை, பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவை குறித்து, வரும் 22ம் தேதிக்குள், அடுத்தகட்ட பேச்சில் முடிவு காண்பதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை இயக்குநரும், அமைச்சர் கீதா ஜீவனும் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, எங்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. 22ம் தேதி அதிகாரிகள் கூறுவதன் அடிப்படையில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
Advertisement
Advertisement