'மல்டி ஆக்சில்' சொகுசு பஸ்கள் வாங்குகிறது அரசு

சென்னை:அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 1,080க்கும் மேற்பட்ட டீலக்ஸ், 'ஏசி' விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. முதல் முறையாக, 'மல்டி ஆக்சில்' சொகுசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
முதற்கட்டமாக, 20 பஸ்கள் வாங்க, 'டெண்டர்' வெளிடப்பட்டுள்ளது. ஒரு பஸ் விலை, 1.15 கோடி ரூபாய். ஒரே நேரத்தில், 55 பேர் பயணம் செய்ய முடியும். சொகுசு இருக்கைகள், 'ஏசி' வசதி, மொபைல் போன், 'சார்ஜிங்' மற்றும், 'வைபை' உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாவட்ட வாரியாக கால்நடை எண்ணிக்கை எவ்வளவு? விவரம் வெளியிட எதிர்பார்ப்பு
-
'டார்க் நைட்' கொள்ளை - கொலை ரோந்துப்பணியில் கவனம் அவசியம்
-
அங்கன்வாடி மையத்தில் காத்திருக்கும் ஆபத்து! பெற்றோர்கள் அச்சம்: அதிகாரிகள் 'அசட்டை'
-
'ஏஐ ஏஜன்ட்' தொழில்நுட்பம்; முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு; குறுவை சாகுபடிக்கு பயன் தராது நல்லசாமி கருத்து
-
தி.மு.க.,வின் முதல் ஆலோசனை
Advertisement
Advertisement