துாய்மை பணியாளருக்குசிறப்பு மருத்துவ முகாம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகர தி.மு.க., மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை நடத்தின.
நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் ரதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு பொது மருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கினர். நகராட்சி கமிஷனர் அருள், துப்புரவு அலுவலர் வெங்கடாஜலம், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி
-
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
-
ஆபரேஷன் சிந்தூர்: கடும் வீழ்ச்சியில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!
-
கார் இல்லாத சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்; சொத்து பட்டியலில் சுவாரஸ்யம்!
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்
-
நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!
Advertisement
Advertisement