பள்ளி மாணவிக்கு பாராட்டு
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி விமோக்ஷ்னா. இவர் இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில், எழுதுவதில் மகிழ்ச்சி என்ற தலைப்பில் உள்நாட்டு கடித கட்டுரை போட்டியில் மூன்றாமிடம் பெற்று சாதனை புரிந்தார்.
மாணவிக்கு பரிசுத்தொகை ரூ. 5 ஆயிரம், மாணவி உருவத்தில் தபால் தலை, சான்றிதழ்களை விருதுநகர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா வழங்கினார். விழாவில் துணை முதல்வர் நாச்சியார், அஞ்சல் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் ஸ்ரீதரன், செயலாளர் அறிவழகி, இயக்குனர் சசியானந்த், முதல்வர் அல்கா சர்மா ஆகியோர் மாணவியை பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
-
இந்திய படைகளுக்கு காங்., முழு ஆதரவு: ராகுல் பேட்டி
-
'ஆபரேஷன் சிந்துார்' குறித்து இந்திய ராணுவம் சொன்ன 10 முக்கிய விஷயங்கள் இவை தான்!
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்
-
பாக்., தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்: தோவல் உறுதி
-
'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலி; 18 விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவைகள் ரத்து
Advertisement
Advertisement