உலுப்பகுடியில் புரவி எடுப்பு விழா

நத்தம், : நத்தம் அருகே உலுப்பகுடி வல்லடியார் சுவாமி, முன்னோடி கருப்பு, அரண்மணை கருப்பு ,கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை ஊர் மந்தையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கண் திறக்க சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து நேற்று மாலை வல்லடியார் சுவாமி, முன்னோடி கருப்பு, அரண்மணை கருப்பு , கன்னிமார்,மதிலை சிலைகள் வர்ணக் குடைகளுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்ந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!
-
அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
-
இந்திய படைகளுக்கு காங்., முழு ஆதரவு: ராகுல் பேட்டி
-
'ஆபரேஷன் சிந்துார்' குறித்து இந்திய ராணுவம் சொன்ன 10 முக்கிய விஷயங்கள் இவை தான்!
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்
Advertisement
Advertisement