கடையில் தீ விபத்து

பழநி : பழநி -- திண்டுக்கல் சாலையில் அரசு போக்குவரத்துக் கழக கோவை கிளை செயல்பட்டு வரும் பகுதியில் சாலை ஓரத்தில் கரும்பு ஜூஸ் விற்கும் கடை உள்ளது. இது சிவகிரிபட்டி கருப்புசாமிக்கு சொந்தமானது.
நேற்று இரவு கரும்பு ஜூஸ் போடும் இடத்தில் அமைக்கப்பட்ட கொட்டகை திடீரென தீ பற்றி எரிந்தது. அருகில் பெட்ரோல் பங்க் இருந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்
-
பாக்., தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்: தோவல் உறுதி
-
'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலி; 18 விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவைகள் ரத்து
-
பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்ததால் பாக்., மீது இந்தியா நடவடிக்கை: காந்தி கொள்ளுப்பேரன்
-
ஆபரேஷன் சிந்துார்: என்ன சொல்கிறார்கள் சர்வதேச தலைவர்கள்?
-
பாக்., அத்துமீறலில் காஷ்மீரில் குருத்வாரா சேதம்
Advertisement
Advertisement