மின் குறைதீர் கூட்டம்

சிவகங்கை : சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ரெஜினாராஜகுமாரி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 6ம் தேதி காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை செயற்பொறியாளர் சிவகங்கை கோட்டத்தில் நடைபெறுகிறது.

சிவகங்கை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளரை சந்தித்து தங்களின் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

Advertisement