திருவாரூரில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பரிதாப பலி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், நாகப்பட்டினத்தில் இருந்து, ஏர்வாடி சென்ற அரஸ் பஸ்சும், வேளாங்கண்ணி சென்ற ஆம்னி வேனும் இன்று (மே 04) காலை 7:00 மணிக்கு,நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (3)
அப்பாவி - ,
04 மே,2025 - 13:01 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
04 மே,2025 - 10:58 Report Abuse

0
0
Reply
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
04 மே,2025 - 10:57 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு!
-
128 வயதான யோகா குரு காலமானார்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
-
தோல்வி பயத்தில் பா.ஜ., கூட்டணி பற்றியே எப்போதும் பேசுகிறார் ஸ்டாலின்; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
டிராவல்ஸ் உரிமையாளர் கொலை; துபாய் தப்பிய கோவை பெண் கைது
-
சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி; பிரதமர் லாரன்ஸ்க்கு மோடி வாழ்த்து!
-
பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்கள் கசிவு; பஞ்சாபில் இருவர் கைது
Advertisement
Advertisement