சில வரி செய்தி
மக்களால் எளிதில் அணுகக்கூடிய, எல்லாருடைய குறைகளையும் காது கொடுத்து கேட்டு தீர்வு காணக்கூடிய துறையாக, ஏற்றத்துக்கு முதற்படியாக விளங்குகிறது, 'முதல்வரின் முகவரி' துறை.
என் நேரடி கட்டுப்பாட்டில், வருவாய் துறை செயலர் அமுதா தலைமையில் செயல்படும் இத்துறையை, பொது மக்கள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement