ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்

பரமக்குடி : -பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் சுவாமி, அம்மன் வீதி வலம் வரும் நிலையில் நாளை திக் விஜயம் நடக்கிறது.
பரமக்குடி சந்திரசேகரசுவாமி, விசாலாட்சி அம்மன் (ஈஸ்வரன்)கோயில் சித்திரை திருவிழா ஏப்.,30 துவங்கி நடக்கிறது.
நேற்று சுவாமி கைலாச வாகனம், அம்மன் காமதேனு வாகனங்களில் உலா வந்தனர்.
இன்று ரிஷப வாகனத்திலும், நாளை குதிரை வாகனத்தில் திக் விஜயம் வருகின்றனர்.
மே 7 கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய ஐ.எம்.எப்., செயல் இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்; இவர் யார் தெரியுமா?
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி
Advertisement
Advertisement