மின்னல் தாக்கி மாணவர் பலி

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலராங்கியம் சின்னவீரு மகன் வினோத்குமார் 14. மதுரையில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படித்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று மாலை தன் வீட்டில் உள்ள மாடு ஒன்றை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றார். 5:00 மணிக்கு வீடு திரும்பியபோது பலத்த காற்று, மின்னலுடன் மழை பெய்தது.
கண்மாய் வழியாக வந்த போது மின்னல் தாக்கியதில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
Advertisement
Advertisement