வீடு பழுது பார்க்கும் திட்டம் பயனாளிகளுக்கு அழைப்பு
அன்னுார்; வீடு பழுது பார்க்கும் திட்டத்தில், பயன்பெற, பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டுக்கு முன்பு அரசு திட்டத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடு, சாய் தள வீடு, ஓட்டு வீடு ஆகியவற்றை பழுதுபார்க்க மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் ஓட்டு வீடுகளுக்கு, அதிகபட்சம் 70 ஆயிரம் ரூபாயும், சாய்வு தள கான்கிரீட் வீடுகளுக்கு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
'இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், பட்டா, வீட்டு வரி ரசீது, ஆதார், வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தை அணுகலாம்,' என ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
Advertisement
Advertisement