பொதுக்கூட்டம்
பேரையூர் : பேரையூர் தாலுகா புளியம்பட்டியில் அ.தி.மு.க., மதுரை மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பாக மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காத தி.மு.க அரசை கண்டித்து பேசினார்.
பொதுக்குழு உறுப்பினர் பாவடியான், முன்னாள் எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன், மாணிக்கம், தமிழரசன், நீதிபதி, அம்மா பேரவை இணை செயலாளர் தனராஜன், நிர்வாகி சின்னகருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
Advertisement
Advertisement