'பார்வை' தந்த சேவை

ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம், திருப்பூர், பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப்பில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது.

இதில், 197 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கண் புரை அறுவை சிகிச்சைக்காக, 60 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். 77 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

Advertisement