கஞ்சா விற்ற வாலிபர் கைது
மயிலம் : கூட்டேரிப்பட்டில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கூட்டேரிப்பட்டு சந்தை அருகே ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரிடம் நடத்திய சோதனையில், 50 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் கூட்டேரிப்பட்டு முருகா நகர் விரிவாக்க பகுதி அருள் மகன் ஜிவேந்திரன், 24; என்பது தெரியவந்தது.
ஜிவேந்திரனை கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement