விருத்தகிரீஸ்வரருக்கு அக்னி நட்சத்திர பூஜை
விருத்தாசலம், ; விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அக்னி நட்சத்திர சிறப்பு வழிபாடு துவங்கியது.
அக்னி நட்சத்திரம் துவங்கியதால், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு ஒரு கால பூஜை கூடுதலாக நடந்தது. இதையொட்டி, வழக்கமான உச்சிகால பூஜை முடிந்ததும், விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு இளநீர், பன்னீர், பச்சை கற்பூரம், வெட்டிவேருடன் கூடிய தாரா பாத்திரத்தில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
உலக நன்மை, பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அக்னி நட்சத்திரம் முடியும் வரை சிறப்பு அபிேஷகம் தொடரும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமேஸ்வரத்தில் சட்டசபை மனுக்கள் குழு ஆய்வு
-
ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
-
சித்திரை திருவிழாவில் நடராஜர் வீதி உலா: மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்
-
அரசு ஊழியர்களுக்கு 110 விதியில் அறிவிக்கப்பட்டவை சலுகை அல்ல; போட்டுடைத்த அரசு ஓய்வூதியர் சங்கம்
-
சாயல்குடியில் வெப்ப வாதம் குறித்த விழிப்புணர்வு
-
வெறிநாய் கடித்து 6 பேர் காயம்
Advertisement
Advertisement