மஞ்சள் பேட்டி - 'அம்மா' மண்டபங்களை திறக்காமல் முடக்குவதா?
ஆவடி மாநகராட்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் 11 கோடி ரூபாயில் அதிநவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட 'அம்மா' திருமண மண்டபம், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. மிகக் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த கட்டப்பட்ட இம்மண்டபங்களை மூடி வைத்திருக்கும் தி.மு.க., அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி, கடும் கண்டனத்திற்குரியது.
ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனையால் உருவாக்கப்பட்ட 'அம்மா' மருந்தகம், 'அம்மா' குடிநீர், 'அம்மா' சிமென்ட், 'அம்மா' உப்பு என பெரும்பாலான திட்டங்களை திட்டமிட்டு முடக்கியதைபோல் இதை முடக்க பார்க்கிறது.
- தினகரன்
அ.ம.மு.க., பொதுச்செயலர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமேஸ்வரத்தில் சட்டசபை மனுக்கள் குழு ஆய்வு
-
ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
-
சித்திரை திருவிழாவில் நடராஜர் வீதி உலா: மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்
-
அரசு ஊழியர்களுக்கு 110 விதியில் அறிவிக்கப்பட்டவை சலுகை அல்ல; போட்டுடைத்த அரசு ஓய்வூதியர் சங்கம்
-
சாயல்குடியில் வெப்ப வாதம் குறித்த விழிப்புணர்வு
-
வெறிநாய் கடித்து 6 பேர் காயம்
Advertisement
Advertisement