அ.தி.மு.க.,வினர் தெருமுனை பிரசாரம்
மல்லசமுத்திரம்:நாமக்கல் மாவட்ட, அ.தி.மு.க., அம்மா பேரவை மற்றும் மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றியம் சார்பில், வையப்பமலையில் நேற்று, தெருமுனை பிரசாரம் நடந்தது.
இதில், முந்தைய அ.தி.மு.க., அரசின், 10 ஆண்டுகால சாதனை, தற்போதைய தி.மு.க., அரசின் நான்கு ஆண்டுகால அவலங்கள் என்ற தலைப்பில், வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் பரணிதரன், ராசிபுரம் நகர செயலாளர் பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயில்வே ஸ்டேஷனில் கேமரா இல்லை பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி
-
உழவர் சந்தையில் குலுக்கல் முறையில் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு தெருவோர கடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை
-
மண்டல அபிஷேக விழா
-
ரெகுநாத காவிரி கால்வாயில் பழமையான 13ம் நுாற்றாண்டு நந்தி சிலை கண்டெடுப்பு
-
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் இருசக்கர வாகன பிரசாரம்
-
தனியார் நிறுவன பணியாளருக்கு வாளால் வெட்டு : 3 பேர் கைது
Advertisement
Advertisement