கஞ்சா விற்றவர் கைது
டி.என்.பாளையம்,டி.என்.பாளையத்தில் தனியார் கல்லுாரிக்கு செல்லும் சாலையில், கஞ்சா விற்பதாக பங்களாப்புதுார் தனிப்பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்றபோது, சந்தேகத்துக்கு இடமாக திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம், ௧௩௦ கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் கடம்பூர், பவளக்குட்டையை சேர்ந்த ரவி மகன் வேணுகோபால், 27, என தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீர் மரபினர் நலவாரிய அட்டை வழங்கல்
-
ராமேஸ்வரத்தில் சட்டசபை மனுக்கள் குழு ஆய்வு
-
ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
-
சித்திரை திருவிழாவில் நடராஜர் வீதி உலா: மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்
-
அரசு ஊழியர்களுக்கு 110 விதியில் அறிவிக்கப்பட்டவை சலுகை அல்ல; போட்டுடைத்த அரசு ஓய்வூதியர் சங்கம்
-
சாயல்குடியில் வெப்ப வாதம் குறித்த விழிப்புணர்வு
Advertisement
Advertisement