மின் பயனீட்டாளர்குறைதீர் கூட்டம்

ஈரோடு:

ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில், ஈரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. இதில் ஈரோடு மாநகர், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்

சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி பயனீட்டாளர், தங்கள் குறை, கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.
* கோபி பகுதி மின் உபயோகிப்பாளருக்கான, மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணி முதல், 1:00 மணி வரை, கோபி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

Advertisement