பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
கோபி:பஹல்காமில் தாக்குதலை கண்டித்து, தேச விரோத வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தினரை
வெறியேற்ற நடவடிக்கை எடுக்க கோரி, ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், கோபியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநில செயலாளர் மலர்க்கொடி உட்பட, 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
Advertisement
Advertisement