'மின் மயானம் வேண்டாம்' குறைதீர் கூட்டத்தில் மனு
ஈரோடு:கோபி தாலுகா கொளப்பலுார், நஞ்சப்பா காலனி, ஜெ.ஜெ.நகர், சாணார்பாளையம், சாணார்பாளையம் காலனி பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:
எங்களது பகுதி மக்களுக்கு ஏற்கனவே சுடுகாடு பயன்பாட்டில் உள்ளது. அப்பகுதி மக்களுக்குள் எவ்வித பிரச்னையும் எழவில்லை. இந்நிலையில் கொளப்பலுார் டவுன் பஞ்., சார்பில் எங்களது ஊரில், 1.90 கோடி ரூபாயில் எரிவாயு தகன மேடை அமைக்க, பள்ளவாரி குட்டையை தேர்வு செய்துள்ளனர். கோபியில் இரு இடங்களில் மின் மயானம், எரிவாயு தகன மேடை உள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு இத்திட்டம் தேவையில்லை.
இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
-
கள்ளழகரை பார்க்கும் இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன
-
பஜாஜ் 'சேத்தக் 3503' இ.வி., ஸ்கூட்டர் 1 லட்சம் ரூபாயில், 155 கி.மீ., ரேஞ்ச்
Advertisement
Advertisement