கூழாங்கற்கள் கடத்திய 2 பேர் கைது
விருத்தாசலம் : லாரியில் கூழாங்கற்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, தேவங்குடி சாலையில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து டிரைவர் இருளக்குறிச்சி சேகர் மகன் விஜயகுமார், 20, கிளீனர் குருவன்குப்பம் மணிபாலன் மகன் கார்த்திகேயன், 19, ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மழையில் குடை பிடித்து பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்
-
வங்கி பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சாவு * போலீசார் விசாரணை
-
கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் திருவள்ளூரில் சிறுவர்கள் உற்சாகம்
-
பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
-
இந்திய தாக்குதலுக்கு மத்திய அமைச்சர்கள், முதல்வர் யோகி ஆதியநாத் வாழ்த்து
-
ரூ.1.40 லட்சத்தில் சீரமைத்தும் வீண் நுாலகர், புத்தகங்கள் இல்லாத அவலம்
Advertisement
Advertisement