ரோப்கார் சேவை காற்றால் பாதிப்பு
பழநி:பழநி முருகன் கோயில் சென்றுவர விஞ்ச், ரோப்கார் சேவைகள் உள்ளன. ரோப்கார் மூலம் மூன்று நிமிடத்தில் கோயில் சென்று வரலாம்.
நேற்று மாலை 6:00 மணிக்கு காற்றின் வேகம் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சிறிது நேரம் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பத்தல... பத்தல! கோவை - சென்னை வந்தேபாரத்தில் பெட்டி; கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை
-
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி; காஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்!
-
பெருமை தரும் ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி
-
‛ஆபரேஷன் சிந்தூர்' பெயர் ஏன்?
-
பாகிஸ்தானுக்கு நெத்தியடி கொடுத்த இந்திய ராணுவம்; ஆபரேசன் சிந்தூர் குறித்து நிபுணர்கள் கருத்து
-
பக்தர்கள் புகார் அளிக்க ஏற்பாடு
Advertisement
Advertisement