சூறைக்காற்று சாய்ந்த மரங்கள்

வத்தலக்குண்டு: வத்தலகுண்டு சுற்றுப்பகுதிகளான ராமநாயக்கன்பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, மீனாங்கன்னிப்பட்டி பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. மரங்கள் ரோட்டில் விழுந்தன.
ரெங்கப்பநாயக்கன்பட்டியில் விழுந்த மரத்தால் பள்ளி சுற்று சுவர் சேதம் அடைந்தது. ராமநாயக்கன்பட்டியில் மின்கம்பத்தில் விழுந்து வீட்டின் கூறையில் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்; ராணுவத்திற்கு பாராட்டு
-
பாக்.,கில் தாக்குதல் நடத்தியது எப்படி: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
-
எல்லையில் பதட்டம்: துணை ராணுவத்தினருக்கு விடுமுறை ரத்து
-
நாளை கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
-
‛‛ஆபரேஷன் சிந்துார்''-ல் பங்கேற்ற அச்சம் அறியா இந்திய சிங்கப் பெண்கள்!!
-
10.... 11.... 15... பாகிஸ்தானுக்கு 'சிந்தூர்' பாடம் புகட்டிய இந்தியா!
Advertisement
Advertisement