கார், லாரி மோதல்: இருவர் காயம்
ஆண்டிபட்டி: மதுரை கரிமேடு அழகரடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிகுமார் 35, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தனது மனைவி வீருசின்னம்மாளுடன் சொந்த ஊரான பெரியகுளம் வடுகபட்டி சென்று விட்டு மதுரைக்கு காரில் திரும்பினார்.
ஆண்டிபட்டி கணவாய் சாஸ்தா கோயில் அருகே எதிரே சிலிண்டர் ஏற்றி வந்த லாரி காரில் மோதியது. விபத்தில் பாண்டிகுமார் அவரது மனைவி வீருசின்னம்மாள் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
Advertisement
Advertisement