இளம்பெண் மாயம்
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் அடுத்த நின்னையூரை சேர்ந்தவர் முருகன் மகள் நமிதா,17; பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி விடுமுறையில் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த, 4ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement