சென்னிமலையில்15.80 மி.மீ., மழை
ஈரோடு:சென்னிமலையில் அதிகபட்சமாக, 15.80 மி.மீ., மழையளவு பதிவானது.ஈரோடு மாவட்டத்தில் இரண்டு மாதங்களாகவெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் மழை பொழிவு இல்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்தது. மொடக்குறிச்சியில், 5.20, பெருந்துறை, 4, வரட்டுபள்ளம் அணை, 2.30, கோபி, 6.20, குண்டேரிபள்ளம் அணை, 2.60, பவானிசாகர் அணை பகுதியில், 11 மி.மீ., மழை பதிவானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement