கோயிலில் வருஷாபிேஷகம்

வத்திராயிருப்பு,: வத்திராயிருப்பு கிழவன்கோயில் தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக உற்ஸவம் நடந்தது.
அதிகாலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஏகாதசி, அபிஷேகம், பூஜைகள் துவங்கின. உலக நலன் கருதி சாஸ்தா பிரீதி என்ற நிகழ்வு நடந்தது.
கடவுளை திருவிளக்கில்எழுந்தருளச் செய்து பூஜைகள் செய்து கம்பங்குடி வாரிசுகள் அருள் வாக்கு கூறினர். குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள், வத்திராயிருப்பு கிராம மக்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ராமசுப்பிரமணியன், ஹரிஹர சுப்பிரமணியன், சத்திய நாராயணன், ஸ்ரீகுமார், பாலாஜி, அருண் சுப்பிரமணியன், சங்கர நாராயணன் உள்ளிட்டோர் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு
-
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாக்., தாக்குதல்: இந்தியா பதிலடி
-
'ஆப்பரேஷன் சிந்தூர்' பெயரில் வர்த்தக முத்திரையா: சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
-
பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!
-
இந்தியா - பாக்., போர் நிறுத்தம்: தலைவர்கள் வரவேற்பு
-
முடிவுக்கு வந்தது போர்; காஷ்மீரில் இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்!
Advertisement
Advertisement