நிர்வாகிகள் நியமனம்
விருதுநகர்: நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக மேலையூரை சேர்ந்த கனகலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணை செயலாளராகமெரினா ஞானதாஸ், திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த பரளச்சி மேலையூர் சேர்ந்த ஜோதி லிங்க கருப்பசாமி விருதுநகர் திருச்சுழிகிழக்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சித்குமார் திருச்சுழி கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளராக நியமித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்சீமான் அறிவித்துஉள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்: இந்தியா
-
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
-
இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!
-
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
-
போர் தொடர்பான உண்மை தகவல்: பொது மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள்
-
இந்தியா தாக்கிய பாக்., விமானப்படை தளங்கள் பட்டியல்!
Advertisement
Advertisement