வீரபாண்டி சித்திரை திருவிழா திரளாக பங்கேற்ற பக்தர்கள்

தேனி: வீரபாண்டி சித்திரைத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. கோயில் வீட்டில் இருந்து ஊர் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் பலரும் முளைப்பாரி எடுத்து வந்தனர். அம்மன் ஊர்வலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த மண்டகப்படியில் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். இன்று இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்க உள்ளது. இரவு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால், பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை இன்று துவக்கம்; சிறப்புகள் ஏராளம்!
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement