பொதுத்தேர்வு முடிவுகள்; கிரசன்ட் பள்ளி 'சென்டம்'
ஊட்டி; ஊட்டி கிரசன்ட் பள்ளி, பிளஸ்-2 வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
கடந்த மார்ச் மாதம், 2024--25 ம் கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் நடந்தது. தேர்வு முடிவு வெளியான நிலையில், ஊட்டி கிரசன்ட் பள்ளியில், ஐ.எஸ்.சி., பிளஸ்-2 தேர்வை, 40 மாணவிகள்,19 மாணவர்கள் எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
அதே போல், ஐ.சி.எஸ்.இ., தேர்வை,47 மாணவர்கள், 26 மாணவிகள் எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் உமர்பாரூக், தலைமையாசிரியர் ஆல்ட்ரிஜ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொத்து தகராறில் ஆத்திரம் மகனை கொன்ற தந்தை சரண்
-
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம்
-
லாரி மோதி பெண் பலி
-
பாரூர் பெரிய ஏரியில் செம்மண் கடத்தல் மக்கள் எதிர்ப்பால் தாசில்தார் விசாரணை
-
உதவி பேராசிரியை பணியிடை நீக்கம்
-
கெலமங்கலத்தில் எருது விடும் விழா சீறிப்பாய்ந்த 4௦௦ காளைகள்: 20 பேர் காயம்
Advertisement
Advertisement