இன்ஜினியரை தாக்கிய டிரைவர் கைது
காரைக்கால்: காரைக்கால், மாதா கோவில் விதியை சேர்ந்தவர் சுப்ரமணியன்; திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் அலுவலக பணியை முடித்துவிட்டு வெளியில் செல்லும்போது அலுவலக முன்பு நிறுத்தியிருந்த டாடா ஏஸ் வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு டிரைவரிடம் சுப்ரமணியன் கூறினார்.
ஆத்திரம் அடைந்த டிரைவர், சுப்ரமணியனை ஆபாசமாக திட்டி, தாக்கினார். புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்குப் பதிந்து, நிரவி நடு ஓடுதுறை பகுதியை சேர்ந்த டாடா ஏஸ் டிரைவர் வீரப்பன், 42, என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு
-
பிளஸ் 2 தேர்வில் மூதாட்டி வெற்றி
-
ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்
Advertisement
Advertisement