கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி
திருநின்றவூர்,
திருநின்றவூர் அடுத்த பாக்கம், வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 30; பெயின்டர்.
இவர், நேற்று முன்தினம் இரவு, பாக்கம் கிருஷ்ணா கால்வாயில், மது போதையில் குளிக்க சென்றபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவரது தாய் பிரேமா, 52, அளித்த புகாரின்படி, போலீசார் இரவு முழுதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று மதியம், ஆலத்துார் கிருஷ்ணா கால்வாய் அருகே, முருகன் உடல் கரை ஒதுங்கியது. ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement