பட்டாபிஷேக ராமருக்கு திருக்கல்யாண உற்ஸவம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தனி சன்னதியாக பட்டாபிஷேக ராமசுவாமி கோயில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய சைத்ரோத்ஸவ விழா கோலாகலமாக நடக்கிறது. மே 3ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
நேற்று இரவு 7:00 மணிக்கு பட்டாபிஷேக ராமர், சீதா பிராட்டியாருக்கு திருக்கல்யாணம் உற்ஸவம் நடந்தது. தாம்பூலம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் பரப்பப்பட்டிருந்தன.
யானை வாகனத்தில் பட்டாபிஷேக ராமர் வீதி உலா வந்தார். மே 11ல் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பெரிய தேரோட்டம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளி திறக்கும் நாளில் பாடபுத்தகம் முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு
-
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி
-
திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு; விவசாயிகள் கவலை
-
தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அவலம்
-
'காலி'யாகும் நகராட்சி பழைய குப்பை கிடங்கு 'பயோமைனிங்' முறையில் கழிவுகள் அகற்றம்
-
அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
Advertisement
Advertisement