தொழில்நுட்ப பல்கலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
புதுச்சேரி: புதுச்சேரி பொறியியல் கல்லுாரி ஆசிரியர்கள் சங்க உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொறியியல் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம், தலைமை செயலர், கல்வி செயலரை சந்தித்து, கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த சந்திப்புகளில், சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வந்த உள்ளிருப்புப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதையடுத்து வகுப்புகள் வழக்கம் போல் இயங்கும். வரும் 16ம் தேதி புதுச்சேரி பொறியியல் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் செயற்குழு மீண்டும் கூடி அன்றைய நிலைமைக்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement