பித்தளை பொருட்கள் திருட்டு
கடலுார்: கடலுார் துறைமுகம் அருகே ரூ. 15,000 மதிப்பிலான பித்தளை பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் முதுநகர் அடுத்த நொச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன்,36; கூலித்தொழிலாளி. இவர் வீட்டின் பின்புறம் 50 கிலோ எடையுள்ள பித்தளை குவளைகளை வைத்திருந்தார்.
கடந்த 6ம் தேதி, அவற்றை தேடி பார்த்தபோது காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement