தடுப்புச் சுவரில் மோதி லாரி விபத்து
கோபால்பட்டி: -திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து சிவகங்கை, காளையார்கோவிலுக்கு செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை காளையார்கோவிலை சேர்ந்த ராஜ்குமார் 48 என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலை 1:00 மணி அளவில் லாரி நத்தம் ரோட்டில் கோபால்பட்டி கூட்டுறவு வங்கி முன்பு வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் முன்பக்கம் கடும் சேதமடைந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் இந்த தடுப்புச்சுவரில் மோதி 50க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை முற்றிலுமாக இடித்து அகற்ற வேண்டுமெனன பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement