'போக்சோ'வில் இருவர் கைது
வடமதுரை: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் 22. இவர் சமூக வலைதளம் மூலம் வடமதுரை அருகே 14 வயது சிறுமியுடன் தங்கை எனக்கூறி பழகி மது போதையில்
அவரது வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மற்றொரு சம்பவத்தில் எரியோடு ரைஸ் மில் தெருவை பகுதியைச் சேர்ந்த செல்வ கணபதி 29, 13 வயதான 2 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இருவரையும் வடமதுரை மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement