தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
தேனி: தேனி எஸ்.பி., அலுவலக சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவின் சார்பில், தீண்டாமைஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் அல்லிநகரம் அருந்ததியர் தெருவில் நடந்தது.இப் பிரிவின் எஸ்.ஐ.,க்கள் ரகு, ராஜா தீண்டாமை பெருங்குற்றம் எனவும்,
சிறார் திருமணங்களால் ஏற்படும் தீமைகள், சைபர் கிரைம் குற்றங்களில் தப்பித்துக் கொள்ளும் நடைமுறைகள், போக்சோ சட்டங்களின் விபரம், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினர். ஏட்டுக்கள் பாண்டியம்மாள், தங்கஈஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement