காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள சம்பாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 7 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் பதற்றத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் விடிய விடிய நடத்திய தொடர் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து தக்க பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தானின் 50 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள சம்பாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 7 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் யாரும் பதுங்கி இருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (3)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
09 மே,2025 - 17:07 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
09 மே,2025 - 15:51 Report Abuse

0
0
Reply
அசோகன் - ,
09 மே,2025 - 13:59 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
Advertisement
Advertisement