தொண்டையில் சிக்கிய சேப்டி பின் அகற்றம்
ஈரோடு, ஈரோடு பகுதியை சேர்ந்த, 48 வயதான ஆண் தொழிலாளி, சேப்டி பின்னை நேற்று மாலை வாயில் வைத்திருந்தபோது, எதிர்பாராமல் விழுங்கி விட்டார். தொண்டையில் சிக்கியதால் வலி தாங்க இயலாமல் துடித்தார்.
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், காது, மூக்கு, தொண்டை நிபுணர் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர், 30 நிமிடங்கள் போராடி, சேப்டி பின்னை வெளியே எடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகர் சூரி கலந்துரையாடல்
-
இ்நதியாவின் ஆப்பரேஷன் சிந்தூர்...முடியவில்லை: இனி வாலாட்டினால் உடனே பதிலடி; பாகிஸ்தானுகக்கு மோடி எச்சரிக்கை
-
வீரட்டேஸ்வரர் கோவிலில் கொடி மரம் நடும் விழா
-
வெயில் தாக்கத்தால் வீராணம் நீர் மட்டம் குறைகிறது: சென்னை குடிநீருக்கு சிக்கல் வருமா
-
மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாடு காஞ்சிபுரத்திற்கு படையெடுத்த 'குடி'மகன்கள்
-
ஒரகடத்தில் அதிகரிக்கும் விளம்பர பேனர்கள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
Advertisement
Advertisement