தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளம்: இளையராஜா

சென்னை: தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
இளையராஜா அறிக்கை:
பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதை எதிர்த்து நமது வீரர்கள், எல்லைகளில் துணிச்சல், துல்லியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
நமது தன்னலமற்ற வீரர்கள், எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என்று நான் மிகவும் நம்புகிறேன். பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் வீரம் முயற்சிகளுக்காக, எனது இசை நிகழ்ச்சி கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்.
இவ்வாறு இளையராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10 மே,2025 - 17:55 Report Abuse

0
0
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
10 மே,2025 - 19:28Report Abuse

0
0
Reply
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
10 மே,2025 - 17:09 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!
-
இந்தியா - பாக்., போர் நிறுத்தம்: தலைவர்கள் வரவேற்பு
-
முடிவுக்கு வந்தது போர்; காஷ்மீரில் இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்!
-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னரே தொடங்கும்; வானிலை மையம் அறிவிப்பு
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிந்தது முறிந்தது தான்: மத்திய அரசு
-
போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் மாற்றமில்லை: ஜெய்சங்கர்
Advertisement
Advertisement