ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் மார்பில் வாள் தாங்கும் நிகழ்ச்சி

திண்டிவனம்: திண்டிவனம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மார்பில் வாள் தாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் தேவாங்கர் வீதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று முன்தினம் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று காலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் சக்தி கலசம் புறப்பாடும், வீரபத்திர சுவாமி கோவிலில் இருந்து பண்டாரி சட்டியுடன் நகர் வலம் வந்தது.
விழாவில், சேலம் சின்னபேட்டை வீரகுமாரர்கள் தண்டக பதியம் பாடியபடி, தங்களுடைய மார்பில் வாள் தாங்கி சக்தியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திண்டிவனம் நகர தேவங்கர் குல சமூகத்தினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடங்கியது சித்திரை முழு நிலவு மாநாடு!
-
இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
-
நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து
-
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!
Advertisement
Advertisement