சிறப்பு குறை தீர்நாள் முகாம்

விழுப்புரம்: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்நாள் முகாம் நடந்தது.
விழுப்புரம் குடிமை பொருள் வழங்கல் பிரிவு தாசில்தார் ஆனந்தன் தலைமை தாங்கி, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். வருவாய் ஆய்வாளர் லட்சுமிநாராயணன், அலுவலர் நவீன்குமார் முன்னிலை வகித்தனர். முகாமில், ஸ்மார்ட் ரேஷன் கார்டில் திருத்தம், குடிமைப்பொருள் வழங்கலில் உள்ள குறைபாடுகள், ரேஷன் விநியோகத்தில் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் உத்தரவிடப்பட்டது.
இதேபோல், அனைத்து தாலுகாவிலும் சிறப்பு குறைதீர்நாள் முகாம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
-
நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து
-
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!
-
கேரளாவில் கார், டெம்போ மோதி கோர விபத்து: காரில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பலி
Advertisement
Advertisement