பத்மநாபசுவாமி கோவிலில் தங்கம் கொள்ளை
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள கோவில் பிரகாரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதில் மீதமிருந்த தங்கம், கோவில் கருவூலத்தில் வைக்கப்பட்டது.
மீண்டும் தங்கத்தகடுகள் பதிக்கும் பணி நேற்று துவங்கியது. அப்போது கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்ட 96 கிராம் எடையிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின்படி, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
-
மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு
-
ஸ்டாலினுக்கு பதில் அரசு செயலர்களை பாராட்டினால் ஏற்றுக்கொள்வாரா? செல்லுார் ராஜு கேள்வி
-
தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'
Advertisement
Advertisement