பிளஸ் 2 தேர்வில் எஸ்.பி.கே., பள்ளி சாதனை
திருச்செங்கோடு, திருச்செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், உயிரியல் பிரிவு மாணவர் தினேஷ், 584 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம்; கலைப்பிரிவு மாணவர் சவுமிதரன், 572 மதிப்பெண் பெற்று,
2ம் இடம்; உயிரியல் பிரிவு மாணவி ஜோவிகா, 569 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தனர். அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை, தாளாளர் இன்ஜினியர் செங்கோடன், சேர்மன் பிரபு, முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
-
மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு
-
ஸ்டாலினுக்கு பதில் அரசு செயலர்களை பாராட்டினால் ஏற்றுக்கொள்வாரா? செல்லுார் ராஜு கேள்வி
-
தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'
Advertisement
Advertisement