பைக் திருடியவருக்கு போலீஸ் வலைவீச்சு
சேந்தமங்கலம்,சேந்தமங்கலம் டவுன் பஞ்., - தி.மு.க., நகர செயலாளராக இருப்பவர் தனபால், 50;
கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், தன் டூவீலரை சேந்தமங்கலம் கடை வீதியில் நிறுத்திவிட்டு வேலைக்காக சென்றார். சிறிது நேரம் கழித்து தனபால் வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை.
இதுகுறித்து தனபால் அளித்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து, பைக் திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
-
மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு
-
ஸ்டாலினுக்கு பதில் அரசு செயலர்களை பாராட்டினால் ஏற்றுக்கொள்வாரா? செல்லுார் ராஜு கேள்வி
-
தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'
Advertisement
Advertisement